இயற்கை அன்பு - குறுங்கவிதை
Labels:
கவிதை
இரமேஷ் பீளமேடு-வின் சிந்தனைச் சாலை
அந்தி மாலையும் அழகுப் பூக்களும்
சிந்து துளிகளும் சீறும் மின்னலும்
வந்து ரசிக்க வளமான மலைகளும்
தந்து பிரமிப்பது இயற்கையன்பே!
Posted by
யாழினி அத்தன்
at
9:11 AM
0 comments:
Post a Comment