Tuesday, May 8, 2007

தமிழ்மணத்தில் 40-க்கு மேல் பின்னூட்டம் வாங்குவது எப்படி?

இந்த சூட்சுமத்துக்கு விடை தெரியாமலா இத்தனை நாள் முழித்தேன்? :-0

40 க்கு மேல பின்னூட்டம் வாங்கினா தமிழ்மணத்தில் சிறப்பு கவனிப்பு இருப்பதால் அப்படி வாங்குவதற்கான ரகசியத்தை இங்கே போட்டு உடைக்கிறேன். எல்லாருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையோடு!

ஒரு சின்ன கணக்கு. பயப்பட வேண்டாம். 2-ம் வகுப்பு படிச்சிருந்தா போதும். ;-))

x = உங்க தற்போதய வயசு

y = 40 - x

உதாரணமா உங்க வயசு 28-ஆக இருந்தா,

y = 40 - 28 = 12

அப்போ, 40-ஐ தொட 12 வருடங்கள் பொறுத்திருக்கனும்.

40 வயச தொட்டதுக்கப்புறம் வாங்கற பின்னூட்டங்களெல்லாம், 40 க்கு மேல் வாங்கறதுதானே?

ரொம்ப காலம் விஞ்ஞானியா இருந்து கண்டுபிடிச்ச சூத்திரம். எஞ்ஜாய் பண்ணுங்க தோழர்களே!

29 comments:

said...

ஹி..ஹி..:))

சூப்பர் கணக்கு போங்க.

said...

இந்த இடுகை சூடான இடுகைகளில் வர வாழ்த்துகிறேன். :-)

said...

அடப் பாவிகளா! இவரு ஒருத்தரு தான் நல்லவரா இருந்தாரு. இவரையும் கெடுத்துட்டீங்களா?

நல்லா இருங்கப்பு

said...

//இந்த இடுகை சூடான இடுகைகளில் வர வாழ்த்துகிறேன். :-)//

நானும் இதை வழிமொழிகிறேன்....

வேற என்ன இங்க கருத்து சொல்ல.... :)))))

said...

:D

said...

சாரதா,

வருகைக்கு நன்றி!

குமரன்,

நம்ம இடுகைக்கு recommend பண்ணுனீங்க. உங்க இடுகையை சூடான பதிவில் போட்டுட்டாங்க!

சத்யப் பிரியன்,

நல்லவர்னு conduct certificate குடுத்துடீங்க. உச்சி குளிர்ந்து என்ன சொல்றதுன்னே தெரியல. முதல்ல என் நண்பர்களுக்கு சொல்லி புரிய வைக்கணும் :-))

இராம்,

உங்க வழிமொழிதல் வேலை செய்யலியே. இருந்தாலும், வழிமொழிஞ்சதுக்கு நன்றிங்க!

boston bala,

வாய்விட்டு சிரிச்சு மத்தவங்க நோயை போக்கீட்டீங்க. நன்றி!

Anonymous said...

உங்க இடுகையை சூடான பதிவில் போட்டுட்டாங்க!

போடரதில்லீங்க. தானாவே வருது

said...

விரைவில் மொக்கைப் போடுவது எப்படி என்ற நூலையும் எழுதி வெளியிட வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
:)

said...

ஆஹா..ரமேஷ்..இப்ப ஜோதில ஐக்கியம் ஆகியிருக்கீங்க...good good..:-)))

said...

விரைவில் மொக்கைப் போடுவது எப்படி என்ற நூலையும் எழுதி வெளியிட வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

கோவி. கண்ணன்,

இப்பதான் முன்னுரை போயிட்டிருக்கு. உங்கள் ஆசிப்படி எல்லாம் நடக்கும் நண்பரே!

said...

மங்கை,

இந்த மாதிரி பதிவுக்குத் தான் ஜோதி திருவண்ணாமலை ஜோதியா கொழுந்துவிட்டு எரியுதுங்க :-))

said...

போடரதில்லீங்க. தானாவே வருது

அனானி,

இத பத்தி எனக்கு ரொம்ப தெரியாதுங்க. உங்க செய்திக்கு நன்றி!

Anonymous said...

உங்க கணக்குப்படி நான் 40 பின்னூட்டல் வாங்க 18 வருசமாகுமே :-))

said...

என்னோட வாழ்த்து பலிச்சிருச்சு பாருங்க. இப்ப மகிழ்ச்சியா? :-)

said...

எப்பா தெய்வமே உன் கால் எங்க சாமி இருக்கு?? இப்படி கொளுத்தி போடற... உன் திறமையை மெச்சினேன் ;)

ஐயா நீங்களும் கோயம்பத்தூர் குசும்பா யா? வாங்க ஜோதில ஐக்கியமாகுங்க!

said...

அனானி,

அதனால பரவாயில்ல. இப்போ நீங்க 22க்கு மேல வாங்கலாம்.

said...
This comment has been removed by the author.
said...
This comment has been removed by the author.
said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by the author.
said...
This comment has been removed by the author.
said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by the author.
said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by the author.