tag:blogger.com,1999:blog-3734332864224407252024-03-06T22:11:57.221-08:00யாழினி அத்தனின் கவிதை தளம்இரமேஷ் பீளமேடு-வின் சிந்தனைச் சாலையாழினி அத்தன்http://www.blogger.com/profile/04319087468026612980noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-373433286422440725.post-31452616866075030972012-12-02T15:35:00.001-08:002012-12-02T18:21:34.816-08:00பார்வை வடு <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDKkwlYWLZhAS5BtBRhG7bKywqSsWW1n8iSRSbi87o0KfQ6i_PsYzQHbOUgR81hrI6HkuKqf4qoLzNYG05LHBBcRRIL08-uoH6It92nvyK8xonFwMIPeROUv6hF-3Q9C1Q7BIP5HadkwM/s1600/love_and_pain.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="150" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDKkwlYWLZhAS5BtBRhG7bKywqSsWW1n8iSRSbi87o0KfQ6i_PsYzQHbOUgR81hrI6HkuKqf4qoLzNYG05LHBBcRRIL08-uoH6It92nvyK8xonFwMIPeROUv6hF-3Q9C1Q7BIP5HadkwM/s200/love_and_pain.jpg" width="200" /></a></div>
உன் <br />
கருவிழி அம்பு கொண்டு<br />
என் இதயம் கிழித்தாய்,<br />
உதிரம்
காயமல்<br />
உயிர் வாழ்கிறது<br />
இன்னும்.<br />
<br />
நீ மௌனம் கலைப்பாய்<br />
என்று
<br />
நான் மௌனமாய் இருந்தேன்<br />
நான் மௌனம் கலைப்பேன்<br />
என்று
<br />
நீயும் மௌனம் கொண்டாயோ?<br />
<br />
அர்த்தமற்று போனது<br />
என் பேச்சுக்கள்<br />
சில கணங்களில்.<br />
என் நண்பர்களுக்கு தெரியாது<br />
நீ கடந்து போகிறாய்<br />
என்று.<br />
<br />
என் உயிர் நண்பன் கூட<br />
எதிரியாக
போனான்<br />
நீ அவனோடு<br />
ஏதோ பேசிய போது.<br />
<br />
சொல்லாமல் <br />
மறைந்து
போனாய்<br />
ஒரு நாள்.<br />
உன் காயத்தை மட்டும்<br />
அப்படியே<br />
என் நெஞ்சில்<br />
மறந்து விட்டுவிட்டு.<br />
<br />
ஆண்டுகள் போயும்<br />
வலியால்
அவதிப்படுகிறேன்<br />
அவ்வப்
போது.<br />
ஆனாலும்,<br />
சுகமாய்த்தான்<br />
இருக்கிறது.<br />
<br />
அதனால்,<br />
நன்றியோடு
சொல்கிறேன்<br />
நீ வேண்டாம்<br />
நீ கொடுத்த<br />
இந்த வலி போதும்<br />
சாகும்
வரைக்கும்!<br />
<br />
<br /></div>
யாழினி அத்தன்http://www.blogger.com/profile/04319087468026612980noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-373433286422440725.post-84941519274085911092012-12-01T14:49:00.001-08:002012-12-01T14:51:31.757-08:00ஒரு மழையில் மனது <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnDN8GUogR0AWWCxqN9fmCqGCOFBsewdXiRwKyWNWP-vk_OvrxWW0neWGktRH1A0J6ZWqK7Ksnua4fB4J8ZsX99WybqTeeN2OoFu8hVnQefiuWWCZYcKhbifVjc1lMkK96i16ueA9Jsk4/s1600/unrain.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="150" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnDN8GUogR0AWWCxqN9fmCqGCOFBsewdXiRwKyWNWP-vk_OvrxWW0neWGktRH1A0J6ZWqK7Ksnua4fB4J8ZsX99WybqTeeN2OoFu8hVnQefiuWWCZYcKhbifVjc1lMkK96i16ueA9Jsk4/s200/unrain.jpg" width="200" /></a>நீல தேவதை<br />
முகம் கருத்தாள்<br />
பூமியெங்கும்<br />
மண்வாசனை!<br />
<br />
முன்னிரவு
நிசப்தம்<br />
முழுதாய் கரைத்து<br />
இமைகளை சாத்தி<br />
இதயம்
விழிக்கச்செய்த<br />
தவளைகளின் அதறல்கள்.<br />
<br />
தண்ணீரில் மிதக்கும்<br />
காகித
படகில்<br />
சுமையாய் வீற்றிருக்கும்<br />
குழந்தையின்
மகிழ்ச்சி.<br />
<br />
துள்ளித்தெறித்த <br />
திவலைகளின் மோதலில்<br />
உடைந்து
பிறக்கும்<br />
கண்ணாடிக் குமிழிகள் .<br />
<br />
பச்சைமேனியில்<br />
படர்ந்திருக்கும்<br />
துளிகளில் ஒளிரும்<br />
ஆயிரம் சூரியன்கள்.<br />
<br />
தெருக்களின்
ஈரம்<br />
என் இதயத்தில் <br />
வரவில்லை <br />
இன்னும்.<br />
<br />
ஊரெங்கும்
வெள்ளம்<br />
வீடுகள் படகாக<br />
படகுகள் வீடாக<br />
குத்திட்ட
கண்கள்<br />
காத்திருந்தது<br />
தொலைகாட்சியில் <br />
அந்த ஒரு <br />
செய்திக்கு
மட்டும்.<br />
"நாளை விடுமுறை"<br />
<br /></div>
யாழினி அத்தன்http://www.blogger.com/profile/04319087468026612980noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-373433286422440725.post-81886847989457592522012-11-19T04:17:00.003-08:002012-11-19T04:19:13.846-08:00மனைவி <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibyiEBrL0XIEuKsiNBFut4fPYv8GcA6hj5_IhBIB7F6KRPAULTNSDMax5RFTZkgPN69xVO4N4d3Bjkw-PoF8EFxgFWrX0I6Ydn3wzmDuiZFDHyjtbP6Yg2s6atN78lryK590iQwW0lWgc/s1600/candle-dark.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="150" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibyiEBrL0XIEuKsiNBFut4fPYv8GcA6hj5_IhBIB7F6KRPAULTNSDMax5RFTZkgPN69xVO4N4d3Bjkw-PoF8EFxgFWrX0I6Ydn3wzmDuiZFDHyjtbP6Yg2s6atN78lryK590iQwW0lWgc/s200/candle-dark.jpg" width="200" /></a><b>மெழுகாய் </b><br />
<b>உருகினாள் </b><br />
<b>அவள்.</b><br />
<b>ஒளியில் </b><br />
<b>திளைத்தது </b><br />
<b>வீடு.</b><br />
<br />
<br /></div>
யாழினி அத்தன்http://www.blogger.com/profile/04319087468026612980noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-373433286422440725.post-4416178503000222462012-11-11T05:40:00.000-08:002012-11-18T10:47:01.372-08:00பயணம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMJQ1W8dcAHSwpXpZxfdeqWXZERph2BMju_KD7UixIFdD0U2qnKp8vdsCKBZ2WpHuikdUbe8Knn1UXKLDoH2LfTmExbgF8pVXlJH_YmifpYf6Dk1LGa90bf1t7Lgt8KGgOJNEiBo8xXCM/s1600/travel_painting3.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="178" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMJQ1W8dcAHSwpXpZxfdeqWXZERph2BMju_KD7UixIFdD0U2qnKp8vdsCKBZ2WpHuikdUbe8Knn1UXKLDoH2LfTmExbgF8pVXlJH_YmifpYf6Dk1LGa90bf1t7Lgt8KGgOJNEiBo8xXCM/s320/travel_painting3.jpg" width="320" /></a>அன்று...<br />
<br />
மறுத்தேன்<br />
இதயச் சுவர்களின்<br />
ஈர<br />
அகவல்களை...<br />
<br />
பிரிந்தேன்
<br />
வளர்த்து சேர்த்த <br />
பாச<br />
உறவுகளை...<br />
<br />
6 டன்<br />
கனவுகளை<br />
சுமந்த<br />
என்<br />
60 கிலோ<br />
உடலுடன்...<br />
<br />
பறந்தேன் <br />
ஒரு<br />
புரியாத உலகம்<br />
நோக்கி...<br />
<br />
இன்று ...<br />
<br />
துளித் துளியாய்<br />
உருமாறிப்<br />
போயின என்<br />
உறவுகளெல்லாம்...<br />
<br />
மறைந்தன சில<br />
மறந்தன சில<br />
பிறந்தன சில<br />
சேர்ந்தன சில<br />
<br />
இதய
வலிகளை<br />
சன்ன சன்னமாய்<br />
மழுங்கடித்த<br />
அந்நிய நோட்டுகளும் ...<br />
<br />
பழைய
கனவுகளை<br />
வேக வேகமாய்<br />
கப்பலேற்றிய<br />
புதிய பணங்களும் ...<br />
<br />
கைநிறைய இருந்தும்<br />
<br />
பாழாய்ப்போன<br />
இந்த<br />
தேடல் மட்டும்<br />
இன்னும்<br />
தொலையவில்லை...<br />
<br />
சன்னலில்
<br />
பறந்துபோன<br />
டிக்கெட்டாய்,<br />
மறைந்துபோன<br />
என்<br />
போலியற்ற<br />
அடையாளம்...<br />
<br />
கனவுக்
குமிழிக்குள்<br />
மூர்ச்சையில்லாமல்<br />
அடைந்து கிடக்கும்<br />
என் <br />
உண்மை முகவரி...<br />
<br />
சூழ்நிலைச் <br />
சங்கிலியென்னும்<br />
கால்விலங்கு போட்டு<br />
கைதியான என்னை<br />
கால அரசன்<br />
கட்டி<br />
இழுத்துச் செல்ல<br />
<br />
போகும்
பாதையில்<br />
எங்கோ <br />
கிடக்கும் <br />
என்றொரு<br />
குருட்டு<br />
நம்பிக்கையோடு...<br />
<br />
தள்ளாடி<br />
பயணிக்கிறேன்<br />
மெது மெதுவாய்!<br />
எல்லை<br />
இன்னும்<br />
வெகு தூரமில்லை,<br />
ஆனாலும்...<br />
<br />
<br /></div>
</div>
யாழினி அத்தன்http://www.blogger.com/profile/04319087468026612980noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-373433286422440725.post-72707639847420905422010-01-06T08:33:00.000-08:002010-01-06T08:41:30.127-08:00நீ வருவாயென<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnTra1Lp9yxBQoO-sKo3oSu71MlQo-IoIRNTkTB8AoAZY4PiZo_-5vzOK6YytSN8a2qD-YNpRLQ975j9QLqkJCYz8c99ixbNNAU5CIxCrSIyC-rBfeUMnVPZhxazg7DzxruZX8IqVabOM/s1600-h/robin_spring.jpg"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnTra1Lp9yxBQoO-sKo3oSu71MlQo-IoIRNTkTB8AoAZY4PiZo_-5vzOK6YytSN8a2qD-YNpRLQ975j9QLqkJCYz8c99ixbNNAU5CIxCrSIyC-rBfeUMnVPZhxazg7DzxruZX8IqVabOM/s200/robin_spring.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5423667504794334834" /></a><br />ஒரே பக்கத்தை பத்து முறை<br />புரட்டிவிட்டேன்<br />நீ எங்கு இருக்கிறாய்?<br /><br />நடக்கும் பாதையை<br />பார்த்து சலித்துவிட்டேன்<br />பரவியிருந்த நறுமணக் <br />கவழல் மரித்து நாளாகிவிட்டது<br /><br />ஊர் கதைகள் மென்றபடி <br />தலை விலக்கி நோக்கினால்<br />மெதுவாய்ப் பயணிக்கிறார்கள் <br />உன் தோழிகள் <br /><br />மிதிவண்டி <br />இப்படியும் அப்படியும் <br />செல்கிறது<br />உன் தங்கை <br />அனாசயமாக ஓட்டுகிறாள்<br /><br />ஒரு வலிக்கு மருந்து<br />இன்னொரு காயம்<br />என்று சொல்கிறார்கள்<br />நீ இருந்ததைவிட<br />இப்போது அதிகமாய்<br />வலிக்கிறது என்று<br />தெரியாமல்.<br /><br />பொறுமையாய் காத்திருக்கிறேன்<br />ஒரு குறிஞ்சிப் பூவைப்போல.<br />ஏனெனில்<br />நிஜசாயம் பூசப்பட்ட <br />பொய் பொம்மைகள் <br />வெளிறிவிடும் ஒருநாள்<br />என்ற நம்பிக்கையில்.<br /><br />கிறுக்கன் என்று<br />கைசுட்டுவதில்லை<br />யாரும் இப்போதெல்லாம்!யாழினி அத்தன்http://www.blogger.com/profile/04319087468026612980noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-373433286422440725.post-30622331269263671482009-06-03T13:11:00.000-07:002009-06-03T14:46:39.603-07:00புகைத்தலின் பெண்மை<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsrA6BzfsHAZz8CuYDEwjCd-5Yb3MEOOq_nStLAqg_aZ4fbq2TFuWw708Hl7izvt5cDZLjJ5CAXVj0JESK8fWyVcSorXYMmLlPZCIjjznNdpFWUC5xkfi3o9wA7kggMYPzglp633eXPag/s1600-h/smoking-girl-vincent-weathermon.jpg"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 143px; height: 200px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsrA6BzfsHAZz8CuYDEwjCd-5Yb3MEOOq_nStLAqg_aZ4fbq2TFuWw708Hl7izvt5cDZLjJ5CAXVj0JESK8fWyVcSorXYMmLlPZCIjjznNdpFWUC5xkfi3o9wA7kggMYPzglp633eXPag/s200/smoking-girl-vincent-weathermon.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5343197373958259154" /></a><br />அன்று <br />தொலை நிலவாய்<br />தூர நின்று சிரித்தாய்<br />பின்<br />கொளுத்தெரிந்த என் <br />காம இச்சைக்கு<br />பலியானாய்<br /><br />இன்று<br />நாளற உனை <br />பத்துமுறையாவது<br />முத்தமிடுகிறேன்<br />சில நேரம்<br />என் சொந்தக் <br />காதலி<br />முன்னாலே<br />இருந்தாலும் <br />போதவில்லை<br /><br />மறந்துவிட அவள்<br />இறைஞ்சியும், அழுதும்<br />மறுத்துவிட்டேன்<br />தீர்க்கமாய் <br />உனை மறக்க<br /><br />அடுத்தவனுக்கில்லை<br />என்னின்பம் என்று<br />அனுபவித்தபின்<br />அநியாயமாய் <br />எரித்து <br />மீதமுள்ள <br />குற்றுயிரையும்<br />காலால் பறிக்கிறேன்<br /><br />ஒரு தூக்கு தண்டனை<br />தியாகி போல<br />நீயும்<br />மெளனமாய் <br />ஏற்றுக் கொள்கிறாய்<br /><br />இருந்தும் என்ன?<br />கடவுளுக்கா உன்னை <br />காணிக்கை <br />செய்யப் போகிறார்கள்<br />இந்த மானுட<br />ஜென்மங்கள்<br /><br />அமைதியான<br />வீட்டுக்குள்<br />இன்று நடந்த <br />அந்த அரங்கேற்றம்<br /><br />கண்மூடிய<br />தங்கை<br />கலைந்து போன<br />அனுபவிப்பில்<br />நான்<br />அரைகுறையாய் <br />ஆதரவேதுமற்று<br /><br />இனி அம்மா<br />அப்புறம் அப்பா<br />ஒவ்வொருவராய்<br />உன்னை<br />முழுகச் சொல்வார்கள்<br />முடிந்தால் <br />கண்ணீர் விட்டு <br />கதறுவார்கள்<br /><br />தெரியட்டும் அவர்களுக்கும்<br />நம் காதலின் ஆழம்<br />என்னவென்று.<br />பின் <br />விட்டுவிடுவேன் <br />இந்த<br />திருட்டு அங்கீகாரத்தை<br />ஆனால்<br />உன்னை மட்டுமல்ல!யாழினி அத்தன்http://www.blogger.com/profile/04319087468026612980noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-373433286422440725.post-16533139289583094532009-05-31T07:19:00.000-07:002009-05-31T07:26:32.337-07:00இசைஞானிக்கு என் சமர்ப்பணம்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7D4cDJGRtCVeIeVd84q9RJOJOu9-xC4YL5cdRMXM_M6J4_PUU1PCMwsFuQuMcrU7ZXsZO6s49jpHx7EOi9Xbl-YHtWLJzRUiy-MWN9uzUaaFQxC_X_5J5F69r7CM_nM30t_NU7q8W6b0/s1600-h/ilayaraja.bmp"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 178px; height: 200px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7D4cDJGRtCVeIeVd84q9RJOJOu9-xC4YL5cdRMXM_M6J4_PUU1PCMwsFuQuMcrU7ZXsZO6s49jpHx7EOi9Xbl-YHtWLJzRUiy-MWN9uzUaaFQxC_X_5J5F69r7CM_nM30t_NU7q8W6b0/s200/ilayaraja.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5341994355636926786" /></a><br />ஆள் அரவமில்லாத <br />அடர்ந்த காட்டுக்குள்ளே<br />திக்குத் தெரியாமல் <br />அலையும் ஊதக்காற்றிற்கு<br />உன் புல்லாங்குழல்தானே<br />முகவரி தந்தது.<br /><br />தப்பை மூங்கிலுக்குள்ளே<br />காற்றின் நர்த்தனம்.<br />உருவெடுத்த இசைக்கு<br />உயிர் கொடுத்தது<br />நீயா? நானா? என்ற<br />அறியாமைச் சண்டைவேறு<br />நீயில்லாத நேரத்தில்!<br /><br />முறுக்கேறிய கம்பியிழைகள்<br />இளமை ததும்பும்<br />புதுக்காதலி போல<br />மரப் பேழையோடு<br />வெட்கம்விட்டு <br />கொஞ்சி குலாவ<br />உருவான பாட்டுகளில்<br />சொக்குகின்ற காதல்ரசங்கள்! <br /><br />உன் தாலாட்டுகளில்<br />உறங்கிப்போன குழந்தகளெல்லாம்<br />இன்று <br />தத்தம் குழந்தைகளை <br />உறங்க வைக்க <br />அதே தாலாட்டை<br />தேடி அலையும் <br />ரகசியம் சொல்வாயோ?<br /><br />சோகம் சுமந்து<br />சாகும் மனிதனெல்லாம்<br />உன் கீதங்களை<br />கேட்டு<br />மனக் கவலைகளை <br />தூர வீசிவிட்டு<br />சிரித்துக் கொண்டுதானே<br />சாகின்றான்.<br /><br />அன்றாடங் காய்ச்சிக்கு<br />பாதி வயிறு<br />நிரம்பிய நாட்களிலே<br />உன் பாட்டுத்தானே<br />மீதி வயிற்றை<br />நிரப்பும்.<br /><br />உருகாத மெழுகாய்<br />நின்ற <br />கர்நாடக ராகங்கள்<br />உன் இசையொளி<br />முன்னால் உருகிப்போக<br />அதனால் <br />ஒளி பெற்றதென்னவோ<br />எம் <br />தமிழ்நாட்டு கிராமங்கள்தான். <br /><br />உன் ஓராயிரம் <br />பாட்டுகளை ஓயாமல் <br />ஒலித்து மகிழ்ந்த <br />ஒலிப் பேழைகளெல்லாம்<br />தன் வாய்வலித்து<br />மறந்ததைக் கூட <br />எவரிடமும் சொல்வதில்லை!<br /><br />சிம்பொனித் தமிழனே!<br /><br />எங்கள் பயணங்கள் <br />எங்கே முடியுமோ<br />அதுவரை <br />கொண்டு செல்லும்<br />எங்கள் இதயத்தோடு<br />ஒட்டிப் போன<br />உன் அதிர்வலைகள்!யாழினி அத்தன்http://www.blogger.com/profile/04319087468026612980noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-373433286422440725.post-56747522194702992942009-05-29T07:33:00.000-07:002009-05-29T18:57:59.419-07:00ஒரு முடத்தென்னைமரத்தின் மௌன விசும்பல்கள்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOT8y6h-ruAs2VqctBolGdCt6ljqC7EwMJ0PabZFuj8ucYkW9e6xp4qlsvj4oE8L4mALi1XqPj9cuaRlgQxHrLLA50NtVK0tsLdO4D0PTrjzqrTEYZcainROjple9ULM5StjHLE-pmB0Y/s1600-h/lonely+coconut+tree.jpg"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 133px; height: 200px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOT8y6h-ruAs2VqctBolGdCt6ljqC7EwMJ0PabZFuj8ucYkW9e6xp4qlsvj4oE8L4mALi1XqPj9cuaRlgQxHrLLA50NtVK0tsLdO4D0PTrjzqrTEYZcainROjple9ULM5StjHLE-pmB0Y/s200/lonely+coconut+tree.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5341254384220599154" /></a><br />கீழைக் காற்றில் <br />தலையசைத்து ஆடினேன்<br />எறிகுண்டு ஒன்று <br />என்மேல் விழும் வரை.<br /><br />போராளிகளின் மண்ணில்<br /> நானும் ஓர் போராளி என்று <br />எறிகுண்டு வீசி <br />என் கைகளை உடைத்தானோ?<br /><br />என் நிழல்தனில்<br />கைவீசி விளையாடிய <br />குழந்தைகள் எங்கே?<br />கதை பேசி காலந்தள்ளிய <br />முதியவர் எங்கே?<br />வீரமுழக்கச் சபதங்கள் செய்த <br />வீரர்கள் எங்கே?<br />காற்றின் அதிர்வலையில் <br />நித்தம் உம் கானங்களை <br />கேட்டுத்தான் கரைகின்றன<br />என் தினங்கள். <br /><br />எனை வார்த்து <br />உம் உயிர் வளர்த்தேன் <br />என்ன கொடுமை?<br />இன்று<br />உமைத் தின்றல்லவோ<br />நான் வாழ்கின்றேன்.<br /> <br />உம் உடல் முழக்கங்ளை<br />வெடிகுண்டுகள் வெல்லலாம்.<br />நித்தம் <br />நான் கேட்கும்<br />உம் <br />ஆவி முழக்கங்களை <br />எப்படி எதிரி<br />நிறுத்தப் போகிறான்?<br /><br />ஓநாய் சபையில் <br />நீதி கேட்டீர்<br />ஒரு <br />ஆட்டுக் குட்டியாய்.<br />அத்தனைக்கும் சாட்சியாய்<br />நின்று<br />வேதனைத் தீயில்<br />வெந்து சாகின்றேன்<br />என் முடிவில்லா<br />மௌனத்தை நினைத்து.<br /><br />ஆயிரமாயிரம் உயிர்கொன்று<br />அசோகன் புத்தம் பற்ற<br />இன்று<br />அவன் தந்த<br />புத்தமல்லவோ ஆயிரமாயிரம்<br />உயிர் வாங்குகிறது.<br /><br />நீதிகளைத் தின்று<br />அநீதிகளை கொன்று<br />கோடி வருடங்கள்<br />உடல் வளர்த்த <br />காலம் <br />உமக்கும் ஒரு பதில்<br />கொண்டிருக்கலாம்.<br /><br />இங்கே நான் அநாதையாக<br />அங்கே நீ அநாதையாக<br />நாளை<br />நம் பிள்ளைகளாவது<br />கூடிக் குலாவும்<br />என்ற <br />பட்சிகளின் கதைப்பேச்சில் <br />இன்னும்<br />செத்துப் போய்விடவில்லை<br />என் நம்பிக்கை!யாழினி அத்தன்http://www.blogger.com/profile/04319087468026612980noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-373433286422440725.post-33781905597490682202009-05-25T10:35:00.000-07:002009-05-25T22:10:37.664-07:00கடவுள் எங்கே??<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmcm94qqTMEKYn3i8V7OcJ2sFrUrd0ce-_HUW_zab7StO47vaRf28No310BWLSxj7_cC2eQ-134R3Gq-JA75d5OjUEmAiJriEA-LlQ2h_l8iBvE78Hkz60pIlpNW1psACvJr1EBfZfAZ4/s1600-h/where+is+god.jpg"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmcm94qqTMEKYn3i8V7OcJ2sFrUrd0ce-_HUW_zab7StO47vaRf28No310BWLSxj7_cC2eQ-134R3Gq-JA75d5OjUEmAiJriEA-LlQ2h_l8iBvE78Hkz60pIlpNW1psACvJr1EBfZfAZ4/s200/where+is+god.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5339817767392662994" /></a><br />இமைகள் மூடிய<br />ஆழ நித்திரையில்<br />இதயத்தினுள்ளே எழும்பும்<br />குரல்களால் அரங்கேறும்<br />கனவுப் படலங்கள்.<br />இமைகள் பிரிந்தபோதும்<br />கனவுகள் பொசுங்கியபோதும்<br />கோபமேதும் வரவில்லை<br />காலைச் சூரியன்மேல்<br /><br />சட்டைப்பையில் நிரம்பி<br />வழிந்த சிறுவெள்ளத்தை <br />கைகொண்டு பிதுக்கி <br />ஊசிப்போய் கிழிந்துபோன<br />பண முகப்பை <br />விசிறிக் காற்றில்<br />காயவைத்த போதும்<br />வெறுப்பேதும் வரவில்லை<br />கோடைக்கால இடிமழைமேல் <br /><br />தூரதேசம் கடந்துபோய்<br />ஆண்டுகள் பலவோடி<br />நரைத்த தலையுடன்<br />உப்பிய முகத்துடன்<br />மறவாத நட்புகொண்ட<br />பள்ளி நண்பனோடு <br />பூங்கா தரையில்<br />சாவகாசமாய் கதைபேச<br />கால்சட்டையின் பின்புட்டத்தில்<br />ஒட்டிகொண்ட ஈரத்தால்<br />எதிர்ப்பேதும் வரவில்லை<br />பசேலென்ற புல்வெளிமேல்.<br /><br />எதையெதையோ தேடித்தேடி<br />எங்கெங்கோ ஓடிப்போய்<br />அவலப்பட்டு நிற்கும்<br />வாழ்க்கையில் விஞ்சி <br />நிற்கும் அற்புதங்கள் <br />தெரிய வாய்ப்பில்லைதான். <br />அதனாலே,<br />கத்தியை பையில் <br />வைத்துக் கொண்டு<br />கடவுளை பேசுபவர்<br />பின்னாலே கைகட்டி<br />நிற்கிறது மந்தைக் கூட்டம்.<br />பாதையெல்லாம் ரத்தம்<br />படிந்த பின்னும்<br />பயணத்தில் மாற்றமேதுமில்லை<br /><br />தீர்க்கமாய் புரிந்தவன் மட்டும் <br />மெளனமாய் ரசிக்கின்றான்<br />அவலத்தினுள்ளேயும் அற்புதங்களை.யாழினி அத்தன்http://www.blogger.com/profile/04319087468026612980noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-373433286422440725.post-45712963382245626152008-05-10T08:03:00.000-07:002008-12-10T12:26:27.478-08:00ஆதலினால் காதல் செய்வீர்!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJAgsM0iDX92xpdfApYjDKlRDubq3DA4PtudoARwDIa_aahR6s0woEAFXXF9csMRTxNjAweMoiqbthhr6ClEA5CEqq6lciKTn65K4HS-ZF7cc8iX6nKUcrhe0H8wEp98kQTHINbL0aJYE/s1600-h/beach+lovers.jpg"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJAgsM0iDX92xpdfApYjDKlRDubq3DA4PtudoARwDIa_aahR6s0woEAFXXF9csMRTxNjAweMoiqbthhr6ClEA5CEqq6lciKTn65K4HS-ZF7cc8iX6nKUcrhe0H8wEp98kQTHINbL0aJYE/s200/beach+lovers.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5198771921815651442" /></a><br />ஈரெட்டு வருடங்கள்<br />இனிதாய் போனபின்<br />இதயத்தின் கதவுகள்<br />மெதுவாய் தட்டப்பட<br />இயற்கையின் கையில்<br />நான் கண்டதோ<br />"காதல்" என்னும்<br />அழகிய திறவுகோல்.<br />"வெளியே போ"வென<br />துரத்தவும் திறனில்லை<br />"உள்ளே வா"வென<br />சொல்லவும் மனமில்லை<br />"யார் நீ?" <br />இதயம் வினவ,<br />"நான்தான் அன்பு"<br />மெலிதாய் ஒலித்தது.<br />"அனுப்பியது யார்?"<br />விடவில்லை இதயம்.<br />"கடவுள்" என்று<br />கருணையாய் சொல்ல,<br />பயமொன்று மறுத்தது<br />கழுத்தில் கைவைத்து<br />வெளியே தள்ள.<br /><br />இறைவன் வரப்பிரசாதம்<br />இளமையின் அழகாய்.<br />ஈடொன்றும் இல்லை<br />இளநீரின் சுவைக்கு.<br />கூடித் தெரியுமது<br />வெயிலின் வேட்கையில்.<br />மல்லிகை நறுமணம்<br />இளம் மொட்டிலே.<br />வனப்படும் இவ்வுலகம்<br />காதல் இளநெஞ்சிலே.<br /><br /><br />சாதியில்லை பேதமில்லை<br />மொழியில்லை மதமுமில்லை<br />எல்லாருக்கும் "அவன்"<br />தந்த காதலுணர்வு<br />"பம்பர் பரிசாய்"!<br /><br />அன்புக்கில்லை அடைக்குந்தாழ்<br />சரியாய் செப்பினான்<br />தமிழ் முனி!<br />ஆக,<br />பூட்டி வைக்காதே <br />இதயக் கதவுகளை.<br />தூர எறிந்துவிடாதே<br />இறைவனின் பரிசை.<br /><br />ருசி அறிக <br />காதலின்!<br />கனிவு பிறக்கும்<br />கண்களில்!<br />கவிதை பொழியும்<br />சொற்களில்!<br />இசையமுது பாயும்<br />செவிகளில்!<br /><br />காதல் வெல்ல<br />இதயம் வெல்லும்!<br />இதயம் வெல்ல<br />நேயம் வெல்லும்!<br /><br />ஆதலினால்<br />காதல் செய்வீர்!!யாழினி அத்தன்http://www.blogger.com/profile/04319087468026612980noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-373433286422440725.post-11290315068223144612008-05-02T14:18:00.000-07:002008-05-02T16:20:28.444-07:00கனவுகள்இவன் "மருத்துவன்"<br /> என்று அப்பா<br />இவன் "விமானி"<br /> என்று அம்மா<br />இவன் "விஞ்ஞானி"<br />என்று சுயமாய்<br />கட்டிக் கொண்ட<br />வீடுகள் எல்லாம்<br />ஏதோ ஒரு<br />வினோத அலையின்<br />விஷ வருடலில்<br />காணாமல் போக,<br />அப்பா கரையில்<br />ஒரு சில<br />அம்மா கரையில்<br />ஒரு சில<br />என் கரையில்<br />ஒரு சிலவென<br />மிஞ்சிப் போனதில்<br />தொனித்திருந்த<br />அந்த "நம்பிக்கை";<br />அதனால்,<br />கரைந்து போன<br />வீடுகளைப் பற்றி<br />சற்றும் கவலைப்படாமல்<br />சளைக்காமல் கட்டினோம்;<br />இதோ,<br />என் கரையில்<br />மொட்டு மொட்டாய்<br />பூத்திருக்கும் வீடுகள்;<br />இவை என்<br />பிள்ளையின் கனவுகள்;<br />துவண்டு வந்த<br />அலைகள் கொஞ்சமாய்<br />கரைத்தும் எஞ்சியிருக்கும்<br />வீடுகளின் மேல்<br />சொர்க்கமாய் பயணிக்கிறது<br />இந்த வாழ்க்கை!யாழினி அத்தன்http://www.blogger.com/profile/04319087468026612980noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-373433286422440725.post-82897979027850188172008-03-23T21:03:00.000-07:002008-05-04T08:35:08.157-07:00இன்னொரு பாரதி தேவையில்லை!வைகறைப் பொழுதில்<br />நித்திரைத்திருக்கும் மலைமேல்<br /> இறுக்கமாய் படர்ந்திருக்கும்<br />வெண்பனியின் மூட்டத்தினூடே<br />வெள்ளி நீர்வீழ்ச்சியாய்<br />கொட்டித் தீர்த்த<br />தெய்வீக மழலையின்<br />மாசில்லா வாய்மொழியென்ற<br />"பிள்ளைத்தமிழும்"<br />மறைந்து போய்,<br /><br />பூத்துக் குலுங்கும்<br />பூங்காவினூடே கவிழும்<br />செண்பக நறுமணத்தில்<br />லயித்து மயக்கமுற்ற<br />மனம் போல்<br />கொஞ்சிய காதலியின்<br />கற்கண்டுத் தமிழை<br />சுவைத்து சுவைத்துக்<br />காதலில் தன்னைத்<br />தொலைத்து விட்ட<br />"அகநானூற்றுக் காதலர்"களும்<br />காணாமல் போய்,<br /><br />சொட்டு விஷமாய்<br /> உயிரீறும் வாளாய்<br />செந்தமிழுக்குள்ளே நையக்<br />கலந்து போய்விட்ட<br />ஆங்கிலச் சொற்கள்.<br />கூடுகிறது குப்பை<br />நாறுகிறது தமிழ்வீதி<br />அவரவர் வீட்டுக்<br />குப்பைகளை அவரவர்<br />கையால் வழித்தெறிய<br />இன்னொரு பாரதி தேவையோ?யாழினி அத்தன்http://www.blogger.com/profile/04319087468026612980noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-373433286422440725.post-71836463019394450852007-05-08T10:57:00.000-07:002007-05-08T11:10:31.373-07:00தமிழ்மணத்தில் 40-க்கு மேல் பின்னூட்டம் வாங்குவது எப்படி?இந்த சூட்சுமத்துக்கு விடை தெரியாமலா இத்தனை நாள் முழித்தேன்? :-0<br /><br />40 க்கு மேல பின்னூட்டம் வாங்கினா தமிழ்மணத்தில் சிறப்பு கவனிப்பு இருப்பதால் அப்படி வாங்குவதற்கான ரகசியத்தை இங்கே போட்டு உடைக்கிறேன். எல்லாருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையோடு!<br /><br />ஒரு சின்ன கணக்கு. பயப்பட வேண்டாம். 2-ம் வகுப்பு படிச்சிருந்தா போதும். ;-))<br /><br /> x = உங்க தற்போதய வயசு<br /><br />y = 40 - x <br /><br />உதாரணமா உங்க வயசு 28-ஆக இருந்தா, <br /><br />y = 40 - 28 = 12<br /><br />அப்போ, 40-ஐ தொட 12 வருடங்கள் பொறுத்திருக்கனும்.<br /><br />40 வயச தொட்டதுக்கப்புறம் வாங்கற பின்னூட்டங்களெல்லாம், 40 க்கு மேல் வாங்கறதுதானே?<br /><br />ரொம்ப காலம் விஞ்ஞானியா இருந்து கண்டுபிடிச்ச சூத்திரம். எஞ்ஜாய் பண்ணுங்க தோழர்களே!யாழினி அத்தன்http://www.blogger.com/profile/04319087468026612980noreply@blogger.com29tag:blogger.com,1999:blog-373433286422440725.post-84989666805179851862007-05-06T13:32:00.000-07:002007-05-06T13:40:18.379-07:00கவிதைகளை பிழைக்கவிடு!வைக்கோல் போரினூடே<br />சிதறிக் கிடக்கும்<br />நெற்மணி துளிகளை<br />கொத்தி கொத்திப்<br />பொறுக்கும் பசிதாக்கமுற்ற<br />பட்சியாய்<br />தெரிவான வார்த்தைகளை<br />தொடுத்து நையப்பட்ட<br />கவிதையில்<br />விரல் இடுக்கினிடையே<br />கொம்புத் தேன்<br />ரசமாய் உருகி<br />வழியும் என் காதல்.<br /><br />படிக்க நீ மறுத்தும்<br />ஒவ்வொரு வரியும்<br />உனைப் படிக்கும் புத்தகமாய்<br />செவிகளை நீ மூடிக்கொண்டும்<br />ஒவ்வொரு சொல்லும்<br />உனை ஒலிக்கும் சாகரமாய்<br />கண்களால் நீ உதாசீனத்தாலும்<br />உன் பேரழகை பதிவிக்கும்<br />வர்ணஜால ஓவியமாய்<br />காதலை நீ மரணித்தாலும்<br />அது உயிர்வாழும் அரும்படைப்பாய்<br />என் கவிதைகள் சீவித்திருக்க,<br />உன் மௌனத்தைக் கலைத்து<br />இல்லையென்று சொல்லி<br />என் காதலைக்<br />கொல்வதை விட<br />ஒரு பேசா மடந்தையாய்<br />இருந்துவிட்டுப் போ.<br />என் கவிதைகளாவது<br />பிழைத்துப் போகட்டும்!யாழினி அத்தன்http://www.blogger.com/profile/04319087468026612980noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-373433286422440725.post-87972752887534495912007-05-03T13:13:00.000-07:002007-05-03T17:53:09.468-07:00கடற்கரை இதிகாசம்அதீத நடைக்களைப்பில்<br />பயணிக்கும் பேரலைகள்<br />கரைகளை வருடி<br />நுரைகளை உமிழ<br />புதிதாய் பிறப்பெடுக்கும்<br />குமிழிகளோடு காதலும்.<br />விளிம்புகள் அஸ்தமித்து<br />வாயுக்கள் சங்கமிக்க<br />கண்ணாடிச் சுவர்களில்<br />பிரதிபலிக்கும் எல்லையில்லா<br />அந்திவானம் இணைந்த<br />இதயங்களின் எதிர்பார்ப்பு<br />மனமோ?<br />தன்னந்தனியே உலவி<br />யாரோடும் சேராது<br />சிலிர்த்துத் தெறிக்கும்<br />கண்ணாடி மொட்டுக்களின்<br />பிம்பங்களில் தொக்கி<br />வீணாகி நின்ற<br />பாழான காதல்கள்.<br />இப்படி அனுப்பொழுதும்<br />கடற்கரை கட்டும்<br />காதல் இதிகாசத்தில்<br />எல்லார் கதைகளும்<br />ஏதோவொரு பக்கத்தில்.<br />மேடு குழிகளுமாய்<br />திக்கற்று விரவிக்கிடக்கும்<br />மணல்பரப்பின் சுவடுகள்<br />காதல் நெஞ்சங்களின்<br />கனவுகளை சுமந்தபடி.<br />அலைகளின் முதுகை<br />வருடிவரும் காற்று<br />கரைதாண்டி மெல்ல<br />மௌனங்களை விற்றுச்<br />செல்ல ஸ்பரிசங்களில்<br />பிரவாகிக்கும் வார்த்தைமேல்<br />சுண்ணம் பூசி<br />சலசலக்கும் அலையோசைகள்.<br />இடைவெளி விட்டு<br />அமர்ந்தாலும் இதயங்களின்<br />அரவணைப்பை வெளிப்படுத்தும்<br />அர்த்தமில்லா மணல்கிறுக்கல்கள்.<br />தன்னிலை மறந்து<br />காதலர் சுயங்களை<br />உரசிப் பார்க்கும்<br />ஒவ்வொரு துளிப்பொழுதும்<br />எட்டிப் பார்க்கும்<br />சின்ன்ஞ்சிறு ஜென்துறவிகள்!யாழினி அத்தன்http://www.blogger.com/profile/04319087468026612980noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-373433286422440725.post-57359301547413782482007-04-17T09:11:00.000-07:002007-04-17T09:17:23.964-07:00இயற்கை அன்பு - குறுங்கவிதைஅந்தி மாலையும் அழகுப் பூக்களும்<br />சிந்து துளிகளும் சீறும் மின்னலும்<br />வந்து ரசிக்க வளமான மலைகளும்<br />தந்து பிரமிப்பது இயற்கையன்பே!யாழினி அத்தன்http://www.blogger.com/profile/04319087468026612980noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-373433286422440725.post-42929147243222135862007-04-12T18:55:00.000-07:002007-04-13T12:16:01.661-07:00அம்மா-----------------------------<br />மரணவலி கொடுத்த<br />மட்டற்ற மகிழ்ச்சி<br />"அம்மா" அந்தஸ்து;<br />------------------------------<br />இருட்டு அறைக்குள்<br />கண்மூடிய நர்த்தனம்<br />கருவறையில் குழந்தை;<br />------------------------------<br />சிசுவின் அலுப்பில்<br />ஒவ்வொரு உதையிலும்<br />பெருமையின் வெளிப்பாடு;<br />------------------------------<br />எண்ணைக் குளியல்<br />வெந்நீரின் கதகதப்பில்<br />அம்மாவின் அன்பு;<br />-----------------------------<br />வெண்ணிலவின் ஆக்கிரமிப்பில்<br />நிரம்பிப் போயிருக்கும்<br />குழந்தையின் வயிறு;<br />-----------------------------<br />ஒற்றை மொழியில்<br />சர்வதேச சமத்துவம்<br />குழந்தையின் அழுகை;<br />-----------------------------<br />தொலைக்காட்சியில் கிரிக்கெட்<br />வீரர் எடுக்கும் சதம்<br />ஓடியாடும் அம்மா;<br />-----------------------------<br />அயல்நாட்டு வேலை<br />டாலரில் சம்பளம்<br />அம்மா விழியோரம் கண்ணீர்;<br />-----------------------------<br />அம்மாவைத் திட்டியவள்<br />தண்டனை பெறுகிறாள்<br />மாமியாராக;<br />-----------------------------<br />நதி மூலத்திற்கு<br />திரும்பாத நதி<br />அம்மா கருவறை;<br />------------------------------யாழினி அத்தன்http://www.blogger.com/profile/04319087468026612980noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-373433286422440725.post-7826177083961543062007-04-09T07:50:00.000-07:002007-04-09T13:04:18.616-07:00வேர்கள் நடத்தும் போர்கள்("வார்ப்பு" சித்திரை 07 இதழில் வெளியான கவிதை)<br /><br />சூழுகின்ற வெண்பனியையும்<br />தடவுகின்ற இளவெயிலையும்<br />தாங்கி நிற்கும் மரங்கள்<br />பச்சையிலைப் போர்வைகொண்டு...<br />வண்ண வண்ண மலர்கள்<br />சிரித்துச் சிரித்துக் கையசைத்து<br />வாசல் நின்று வரவேற்கும்<br />வசந்தகாலத்தை!<br /><br />வண்ணம் தோய்ந்த இலைகள்<br />கம்பளமாய் விரிந்திருக்க<br />கோபமுற்ற சருகுகளின்<br />நள்ளிரவு சரசரப்பில்<br />மீதமுள்ள எலும்புக்கூடே<br />தொடை நடுங்கி நிற்கும்<br />இலையுதிர் காலத்தில்!<br /><br />கால சுழற்சி நடத்தும்<br />கைப்பந்து போட்டியிலே<br />வசந்தமும், இலையுதிரும்<br />எதிரெதிரே விளையாட<br />பற்று கொண்டு நோக்கினால்<br />மறைந்து நிற்கும் உண்மை<br />புலவாமல் போகலாம்...<br /><br />காலம் செய்த போதனையின்<br />கைகளிலே சிக்காமல்<br />முறுக்கி நிற்கும் வேர்கள்<br />மண்ணுக்கு அடியிலே<br />உண்மையின் சுவடாக...<br /><br />கன்ன மேட்டில் குழிவிழ<br />மொட்டுக்கள் சிரிப்பதும்<br />சுருண்டிருக்கும் இளந்தளிர்கள்<br />கைவிரிக்கத் துடிப்பதும்<br />தீர்க்கமாய் வீற்றிருக்கும்<br />வேர்களை உறிஞ்சித்தான்...<br /><br />பாறைகளைப் பிளப்பதும்<br />மலைகளைக் குடைவதும்<br />வெறும் மாலை நேரப்<br />பொழுதுபோக்காய் இருக்க<br />ஊடுருவல் ஒன்று<br />சத்தமில்லாமல் நடக்கும்<br />வலியில்லாத துளைகளால்<br />வருத்தமில்லை பாறைகளுக்கு...<br /><br />திட்டங்கள் வகுத்தும்<br />பயனில்லை யென்று<br />சோர்வுற்று போயிருக்கும்<br />கவலை தோய்ந்த நெஞ்சங்களே!<br />மண்ணென்ற மூடி போட்டு<br />வெற்றியெனும் சூத்திரத்தை<br />வேர்கள் வடிவிலே பாருங்கள்...<br /><br />வெளியோட்டத்தை விட்டு<br />சற்றே விலகி நின்றால்<br />புலப்படும் அந்த வேர்கள்<br />நெப்போலியன்<br />தலைவணங்கிய கடவுளாக!யாழினி அத்தன்http://www.blogger.com/profile/04319087468026612980noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-373433286422440725.post-11692862002667040962007-04-08T10:18:00.000-07:002007-04-08T16:44:37.275-07:00நிறப் பிரிகைகாற்றில் வடிவங்களற்ற<br />சிகரெட் புகையாய்<br />கரைந்து போன<br />நிர்வாண மனமொன்று<br />வெளித்தோலின் நிறமதை<br />உதாசீனப் படுத்தியது<br />ஈட்டிக் கண்களும்<br />அம்பு விரல்களும்<br />குத்திக் கிழிக்காதவரை...<br /><br />கேட்காமல் கிடைத்த<br />வரமாய் பார்த்தாள்<br />தாய் குழந்தையை.<br />சாபமாய் கிடைத்த<br />நிறமென்று பார்த்தது<br />அறிந்துணரா உலகம்...<br /><br />வெள்ளைப்பால் தொட்ட<br />கறுப்புக் கடவுள்<br />சிந்தனைகள் இல்லை...<br />பூச்சியின் இறக்கையில்<br />கலந்த வண்ணங்கள்<br />விலக்கல்கள் இல்லை...<br />வெள்ளைப் படலத்தில்<br />கருவிழியின் மிதப்பு<br />வெறுப்புகள் இல்லை...<br />கருநீல வானத்துள்<br />வெண்ணிலாவின் பவனி<br />மறுப்புகள் இல்லை...<br />இல்லாதவற்றிக்கு எல்லாம்<br />சமுதாயம் வைத்ததொரு<br />அழுத்தமான முற்றுப்புள்ளி...<br /><br />வானவெற்றிடத்தின் நிறம்?<br />வெள்ளை ஒளிக்கற்றையில்<br />விளிம்பு விளைவு?<br />கதிரவன் விடை<br />தெரியாமல் கண்விழிக்க<br />நிறம்பிரிக்கும் பட்டகமாய்<br />இமை இமைத்தது<br />ஒன்றுமில்லா சூழ்வெளி.<br />சாதியென்றும் மதமென்றும்<br />இனமென்றும் நிறமென்றும்<br />சமுதாயத்தை நிறம்நிறமாய்<br />கூறாக்கியது முப்பட்டகமான<br />ஒன்றுமில்லா மனமோ?யாழினி அத்தன்http://www.blogger.com/profile/04319087468026612980noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-373433286422440725.post-16526212258481901722007-04-07T09:42:00.000-07:002007-04-07T10:12:02.818-07:00மறையாத மகாத்மாக்கள்தேசிய மகாத்மாக்கள்<br />சிரித்தபடி சிறை வைக்கப்பட்டார்கள்<br />காகிதங்களில்;<br /><br />ரூபாயாக<br />டாலராக<br />ரூபிளாக<br />அந்தந்த நாட்டுத்<br />திறந்தவெளி<br />காகிதச் சிறைகளில்;<br /><br />பணங்களின்<br />முகப்பில் பவனி<br />வருகிறார்கள்<br />மனித மனங்களில்<br />மறந்துவிட்டபடியால்;<br /><br />மெலிதாய் உதிர்க்கிறார்கள்<br />புன்னகையை<br />செல்வந்தன் பெட்டியில்<br />சிறைப்பட்ட சோகமா<br />ஏழையின் வயிற்றை<br />நிரப்பிய மகிழ்ச்சியா<br />என்று புரிந்து<br />கொள்ள முடியாதபடி;<br /><br />அவர் புன்னகை<br />ஏழையின் கைகளில்<br />ஜொலிக்க<br />அவன் ஒளிர்விடும்<br />சிரிப்பில் தெரியும்<br />இறைவன் இருப்பு;<br /><br />கைவிட்டு கைமாறி<br />கசங்கி கிழிந்து<br />வாடிப் போயிருந்தும்<br />வாடாமல் மனிதர்களை<br />வாழ செய்து<br />மறைந்தும் மறக்காத<br />அவர் தியாகங்கள்;<br /><br />கொள்கைக்கு எதிராய்<br />துவேஷக் கொடிகள்<br />பிடித்த பகைவர்<br />விரல்கள் ஐந்தும்<br />இப்போது தடவி<br />மகிழ்கின்றன<br />அவர் முகப்பை;<br /><br />"மகாத்மாக்கள் மறைவதில்லை"<br />பொதிந்து கிடக்கும்<br />உண்மைகள்<br />குலுங்கிச் சிரிக்கின்றன<br />எங்கோ பதுங்கி நின்று;யாழினி அத்தன்http://www.blogger.com/profile/04319087468026612980noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-373433286422440725.post-19642700612357748842007-04-06T12:03:00.000-07:002007-04-06T18:19:19.370-07:00புதுக்கவிதைமலைமீது பொழிந்த மழையால்<br />உருவெடுத்த காட்டாற்று வெள்ளமாக<br />மனதில் பெருக்கெடுக்கும் கற்பனைகள்!<br /><br />சிந்தனை அணை நிரம்ப நிரம்ப<br />திறக்க பொறுத்திருக்கும் மதகுகளாக<br />விரல்கள் பிடித்திருக்கும் எழுதுகோல்!<br /><br />விடுபட்ட தண்ணீரை<br />கொண்டு செல்லும் வடிகாலாக<br />எழுத்தாணி குத்திய வலிகளை<br />சத்தமிடாமல் தாங்கிக்கொள்ளும் காகிதம்!<br /><br />சுழன்று, வளைந்து, ஆடித் தவழ்ந்து<br />அழகாய்ச் சென்று ஆறாய்<br />பிறப்பெடுக்கும் ஒரு "புதுக் கவிதை"!<br /><br />இலக்கணம் என்ற சிமெண்ட்<br />கரைகள் இதற்கு இல்லை!<br />எதுகை, மோனை என்ற அலங்கார<br />படிக்கட்டுகளும் இதற்கு இல்லை!<br /><br /><br />இன்பமாய் போகும்!<br />தோன்றினபடி போகும்!<br />இயற்கையோடு இயற்கையாய் எல்லா<br />இதயங்களையும் கொள்ளை கொள்ளும்!<br /><br />இந்தப் புதுநதியின் தண்ணீரை<br />நீங்களும் கொஞ்சம் பருகிச் செல்லுங்கள்!யாழினி அத்தன்http://www.blogger.com/profile/04319087468026612980noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-373433286422440725.post-69215697268024078192007-04-03T07:46:00.000-07:002007-04-03T08:08:53.073-07:00கனவுக் கொட்டகை("திண்ணை" யில் மார்ச் 29, 2007ல் வெளிவந்த கவிதை)<br /><br />ஆதவன் கண்ணயர்வில்<br />படரத் துடிக்கும்<br />மாலைப் பொழுது.<br /><br />பறவைகளின் கீச்சுக்கள்<br />ஓய்ந்தப் பின்<br />சிறகைவிரிக்கும் இரவுகள்.<br /><br />கனவுக் கொட்டகையின்<br />மெல்ல மேலே<br />உயரும் தங்கத்திரை.<br /><br />திரையில் தோன்றும்<br />நாயகனாக நான்<br />காசேதும் வாங்காமல்.<br /><br />சொந்த நடிப்பை<br />மனதார ரசிப்பேன்<br />காசேதும் கொடுக்காமல்.<br /><br />நாட்டியம் ஆடும்<br />நடன மங்கையாக<br />கண்மூடிய கருவிழிகள்.<br /><br />பாட்டுப் பாடும்<br />குயில் பாடகியாக<br />இறுக்கமான உதடுகள்.<br /><br />பகல்கள் சேர்த்த<br />நிராசைகள் அரங்கேறும்<br />இன்பமாய் இரவினிலே.<br /><br />உதறிய காதலியோடு<br />காவியம் பாடலாம்<br />ஒன்றாகக் கைகோர்த்து.<br /><br />சண்டையிட்ட எதிரியோடு<br />இலக்கியம் பேசலாம்<br />சாவகாசமாக மரத்தடியில்.<br /><br />பிறக்காத குழந்தையோடு<br />மணல்வீடு கட்டி<br />இடிக்கலாம் கடற்கரையில்.<br /><br />சுருள்சுருளான தொடரினூடே<br />இடைவேளை போடவரும்<br />காலைக் கதிரவன்.<br /><br />தூக்கம் கலைந்தபின்<br />ஏங்கித் தவிப்பேன்<br />நிசமில்லாத நிழலுக்காக.<br /><br />இல்லையேல்,<br /><br />நிராசை மூட்டையை<br />நெஞ்சினிலே தூக்கிச்<br />சுமக்க வலுவேது?யாழினி அத்தன்http://www.blogger.com/profile/04319087468026612980noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-373433286422440725.post-701905525177930772007-03-26T06:09:00.000-07:002007-03-26T06:13:10.033-07:00சுடரின் மௌனம்("திண்ணை"யில் மார்ச் 22, 2007 அன்று பிரசுரிக்கப்பட்ட கவிதை)<br /><br />இறைவன் என்றொரு தச்சன்<br />இரவெல்லாம் கண்விழித்து<br />இழைத்து இழைத்து<br />செதுக்கிய வீணையொன்று<br />செவிடன் கையிலே சிறைப்பட,<br />மௌனமாய் அழுது நிற்கும்<br />கம்பியிழையின் விசும்பல்கள்<br />எவர் காதினிலும் விழுவதில்லை!<br /><br />காதலிக்கும் போது<br />காமதேனுவாய் ஜொலிப்பதும்<br />கல்யாணத்துக்குப் பின்<br />அடிமாடாய் போவதும்<br />மூன்று முடிச்சு கயிற்றுக்கும்<br />மூக்கணாங்கயிறுக்கும்<br />வித்தியாசம் அறியாதவன்<br />வண்டியை ஓட்டும்போது!<br /><br />யாக சோதியை முன்வைத்து<br />ஓதிய வேத மந்திரங்கள்<br />காயப்பட்ட போது<br />தூர நின்று வேடிக்கை பார்க்க,<br />கல்யாணத்திற்கு சாட்சியாக<br />நின்ற கடவுள்கூட<br />பதிலேதும் சொல்லாமல்<br />ஊமையாகிப் போனான்!<br /><br />முன்னொரு பொழுதில்<br />உன்னை இசை பாடிய<br />அதே உதடுகள் இன்று<br />ஓயாமல் வசை பாடினாலும்<br />மெழுகுவர்த்தியாய்<br />நீ எரிந்து கொண்டிருப்பது<br />விசிறிக்கடியில் வீடே<br />சுகமாக உறங்கத்தானென்று<br />யாருக்கும் புரியவில்லை!<br /><br />படிப்பு, வேலை,<br />நண்பர்கள், உறவுகள்<br />பெற்றோர், எண்ணங்கள்<br />என வரம்பில்லாமல்<br />தியாகம் செய்துவிட்டு<br />கனவுகளோடு நுழைந்தாய்<br />புகுந்த வீட்டின் தீபம் எரிய...<br />இலவம் பஞ்சான<br />உன் நெஞ்சினிலே<br />பற்றிய நெருப்பை<br />அணைக்க யாருமில்லை!<br /><br />பெண்ணே...<br />உன் விழியோரம்<br />திரண்டோடக் காத்திருக்கும்<br />உருண்டைத் துளியில்<br />உப்பாகக் கரைந்திருக்கும்<br />சோகங்கள்<br />நிலவின் வழி<br />கைநீட்டும்<br />கருமேகங்களாக...<br />ஏங்கிக் தவிக்கும்<br />இருட்டுக்கள்<br />உன் ஒளிக்காக...<br />கரம் பட்டு<br />துவண்டு எழுவோம்<br />என்ற நம்பிக்கையோடு!<br /><br /><br />(செய்தி: பெண்களை அடிப்பதில் முன்னணி மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.)<br /><br /><br /><a href="http://www.thinnai.com/?module=displaystory&story_id=30703223&format=html">http://www.thinnai.com/?module=displaystory&story_id=30703223&format=html</a>யாழினி அத்தன்http://www.blogger.com/profile/04319087468026612980noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-373433286422440725.post-4355111304434430142007-03-22T08:49:00.000-07:002007-03-22T08:56:13.895-07:00வசந்தத்தின் திறப்பு விழா(<span style="font-size:85%;">மிச்சிகன் தமிழ்சங்கத்தின் 'கதம்பம்' இதழில் பிரசுரமாகவுள்ள கவிதை</span>)<br /><br />வர்ணம் பூசி காதலுக்கு<br />வாழ்த்துச் சொன்ன<br />பூக்களெல்லாம்<br />சிரித்துக் கொண்டே<br />மரித்துப் போக<br />கையசைத்து வரவேற்ற<br />தோட்டமரக் கிளைகளெல்லாம்<br />பழனி மலை பக்தன் போல<br />மொட்டையாய் வீற்றிருக்கும்...<br /><br />பிரிதலின் துக்கத்தை<br />எச்சிலாய் விழுங்கிவிட்டு<br />மௌனமாய் பார்த்திருக்கும்<br />மொட்டை மரங்கள்<br />தன் மேனி தொட்டு<br />பறவைகள் கொஞ்சும்<br />நாட்களை நோக்கி<br />காலியாய் காத்திருக்கும்...<br /><br />மருமகளின் வீட்டிற்கு<br />கோபமாய் வந்திறங்கி<br />நடுக்கம் கொடுக்கும்<br />மாமியார் போல<br />கடுங்குளிரின் ஆட்சியிலே<br />மிச்சிகனின் சுதந்திரம்<br />மொத்தமாய் பறிபோகும்...<br /><br />ஊரையே மூடியிருக்கும்<br />ஒற்றை போர்வையொன்று<br />வெள்ளியாய் மின்ன<br />நெய்தவன் யாரென்று<br />கேட்கத்தான் ஆளில்லை...<br /><br />மாதங்கள் ஓடியபின்<br />காலத்தின் கதவுகளில்<br />மெதுவாய் ஒலிக்கும்<br />வசந்தத்தின் தட்டல்கள்...<br /> கார்மேகத்தின் கைப்பிடியிலிருந்து<br />மெல்ல நழுவும்<br />நிலவு போலே<br />ஆதவனின் அரவணைப்பில்<br />வெட்கமாய் உருகியோடும்<br />பனித்துகள்கள்...<br /><br />வரவேற்பு கீதமாய்<br />வாசலெங்கும் ஒலிக்கும்<br />பறவைகளின் இசைகள்...<br />வழியெங்கும் மலர் தூவி<br />கரத்தினிலே பச்சைக்கொடி<br />ஏந்தி நிற்கும் மரங்கள்...<br />பூக்களைக் காதலிக்க<br />மெல்லமாய் ரீங்காரம்<br />பாடும் வண்டுகள்...<br />பூங்கா திடல்களிலே<br />சத்தமிட்டு அங்குமிங்கும்<br />ஓடியாடும் பிள்ளைகள்...<br /><br />மகிழ்ச்சி இசை<br />எங்கும் பரவ<br />மணிகளை அடித்து<br />வாழ்த்துகீதம் பாடிவரும்<br />வசந்தம் வருகிறது<br />அதோ! அதோ!<br />ஒன்றுகூடி வரவேற்போம்<br />இந்த மார்ச் மாதத்திலே!!யாழினி அத்தன்http://www.blogger.com/profile/04319087468026612980noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-373433286422440725.post-62490715560216558702007-03-21T07:13:00.000-07:002007-03-21T14:29:06.892-07:00சொல் ஒரு சொல்சொல்<br />ஒரு<br />சொல்<br /><br />உன்னோடு<br />வரச்<br />சொல்<br /><br />இல்லை<br />தூரப்<br />போகச்<br />சொல்<br /><br />போதும்<br />உன்<br />விழிச்<br />சொல்<br /><br />வேண்டும்<br />உன்<br />வாய்ச்<br />சொல்<br /><br />சொல்லாமல்<br />தினமும்<br />சொல்லும்<br />சொல்லுக்கு<br />வாய்திறந்து<br />அர்த்தம்<br />சொல்<br /><br />ஓவியனுக்கு<br />ஒரு<br />கைச்<br />சொல்<br /><br />பாடகனுக்கு<br />ஒரு<br />குரல்<br />சொல்<br /><br />ஞானிக்கு<br />ஒரு<br />அறிவுச்<br />சொல்<br /><br />என்<br />சொல்<br />இதயச்<br />சொல்<br /><br />சொல்<br />எனக்கு<br />ஒரு<br />பதில்<br />சொல்<br /><br />முள்ளாக<br />தொண்டையில்<br />சிக்கின<br />வார்த்தையை<br />வெளியே<br />எடுத்துச்<br />சொல்<br /><br />அது<br />என்<br />உயிர்ச்<br />சொல்<br /><br />சொல்<br />நீ<br />ஒரு<br />சொல்<br /><br />சொல்வதை<br />நான்<br />சொல்லிவிட்டு<br />நிற்கிறேன்<br />உன்<br />சொல்லுக்கு!யாழினி அத்தன்http://www.blogger.com/profile/04319087468026612980noreply@blogger.com0